டெல்லியில் பள்ளிகள் மூடல் - தேர்வுகள் தள்ளிவைப்பு

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளை வரும் 31-ஆம் தேதி வரை மூடவும், தேர்வுகளை தள்ளி வைக்கவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் பள்ளிகள் மூடல் - தேர்வுகள் தள்ளிவைப்பு
x
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக டெல்லியில்  உள்ள அனைத்து பள்ளிகளை வரும்  31-ஆம் தேதி வரை மூடவும்,  தேர்வுகளை தள்ளி வைக்கவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்