சத்தீஸ்கரில் 23 வயது பெண்ணுக்கு கொரோனா

சத்தீஸ்கர் மாநிலத்தில் 23 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் 23 வயது பெண்ணுக்கு கொரோனா
x
சத்தீஸ்கர் மாநிலத்தில் 23 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் நாடு திரும்பிய அந்த பெண்ணுக்கு, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, அந்த பெண் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்