கொரோனா அச்சுறுத்தல் : சபாரி உயிரியல் பூங்கா மூடல்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள சபாரி உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் : சபாரி உயிரியல் பூங்கா மூடல்
x
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள சபாரி உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது. வருகிற 31ஆம் தேதி வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. விலங்குகளை பராமரிக்கும் வரும் பூங்கா ஊழியர்களுக்கு, சேனிடைசர், முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்