தனியார் விடுதி ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா அறிகுறி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கேரள மாநிலம் மூணாறில் உள்ள தனியார் சுற்றுலா விடுதியில் கண்காணிப்பில் இருந்து வந்த 6 ஊழியர்களுக்கு, கொரோனா அறிகுறி தெரிய வந்துள்ளது.
தனியார் விடுதி ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா அறிகுறி - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x
கேரள மாநிலம், மூணாறில் உள்ள தனியார் சுற்றுலா விடுதியில் கண்காணிப்பில் இருந்து வந்த 6 ஊழியர்களுக்கு, கொரோனா அறிகுறி தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள், தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்