கொரோனா எதிரொலி - பொது தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சிபிஎஸ்இ செயலர் அனுராக் திருபாதி தெரிவித்துள்ளார்.
கொரோனா எதிரொலி - பொது தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு
x
கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ., 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக  சிபிஎஸ்இ செயலர் அனுராக் திருபாதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறு தேர்வுகளுக்கான அறிவிப்புகள், பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்