"கொடிய வைரஸ் மூலமே அதிக உயிரிழப்பு" : இணையத்தில் பரவும் பில்கேட்ஸ் பேச்சு

கொரோனா வைரஸ் கடும் இழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சின் பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கொடிய வைரஸ் மூலமே அதிக உயிரிழப்பு : இணையத்தில் பரவும் பில்கேட்ஸ் பேச்சு
x
கொரோனா வைரஸ் கடும் இழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சின் பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், அடுத்த சில ஆண்டுகளில் 10 மில்லியன் மக்கள் இறப்பார்கள் என்றால் அதற்கு போர் காரணமாக இருக்காது என்று தெரிவித்திருந்தார்.  கொடிய வைரஸ் மூலமே அதிக இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியிருந்தார். ஏவுகனை மூலம் அதிக உயிரிழப்பு ஏற்படாது என்றும், வைரஸ் கிருமி மூலமே அதிக இழப்பு ஏற்படும் என்றும் பில்கேட்ஸ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்