கொரோனா வைரஸ் : இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
கொரோனா வைரஸ் : இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
x
கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் விதமாக  மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுத்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம்  உரையாற்றுகிறார். அப்பொது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து எதிர்கொள்வது தொடர்பாக அவர் விரிவாக பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்