வெளிநாடுகளில் உள்ள 276 இந்தியர்களுக்கு கொரோனா - மத்திய அரசு

வெளிநாடுகளில் வசித்து வரும் 276 இந்தியர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள 276 இந்தியர்களுக்கு கொரோனா - மத்திய அரசு
x
வெளிநாடுகளில் வசித்து வரும் 276 இந்தியர்களுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக ஈரானில் 255 பேருக்கு, கொரோன பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்தி​ல்12 பேரும், இத்தாலியில் 5 பேருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இலங்கை, ஹாங்காங், குவைத் மற்றும் ரூவாண்டாவில் தலா ஒருவருக்கு, கொரோனா பதிப்பு உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்