"தேர்வு எழுதாமல் 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி" - கொரோனா பீதி- உ.பி. கல்வித்துறை அதிரடி

உத்தரப்பிரதேசத்தில் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தேர்வு எழுதாமல் 8ஆம் வகுப்பு வரை தேர்ச்சி - கொரோனா பீதி- உ.பி. கல்வித்துறை அதிரடி
x
உத்தரப்பிரதேசத்தில் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் யாரும் தேர்வு எழுத தேவையில்லை என்றும், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக உத்தரப்பிரதேச கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்