மத்திய அரசின் ஒலிபெருக்கியாக மாறிப்போன மக்களவை : காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தமிழ் மொழி தொடர்பாக துணைக் கேள்வி கேட்க மக்களவையில் தமிழக எம்.பி.க்களுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
மத்திய அரசின் ஒலிபெருக்கியாக மாறிப்போன மக்களவை : காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தமிழ் மொழி தொடர்பாக துணைக் கேள்வி கேட்க மக்களவையில்  தமிழக எம்.பி.க்களுக்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இது தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் அவர தெரிவித்துள்ளார். மக்களவையில் தற்போது வாதங்கள் நடைபெறவதில்லை என்றும், மத்திய அரசின் ஒலிபெருக்கியாக மக்களவை மாறிபோய்விட்டதாகவும் ராகுல் காந்தி, சபாநாயகரின் நடவடிக்கையை சாடியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்