மலேசியாவில் சிக்கி தவிக்கும் மாணவிகள்: இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மலேசியாவில் சிக்கி தவிக்கும் மாணவிகள் குறித்த செய்தி தந்தி டிவியில் வெளியானதையடுத்து அவர்களை இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மலேசியாவில் சிக்கி தவிக்கும் மாணவிகள்: இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
x
மலேசியாவில் சிக்கி தவிக்கும் மாணவிகள் குறித்த செய்தி தந்தி டிவியில் வெளியானதையடுத்து அவர்களை இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கோலாலம்பூர் விமான நிலையத்தில் உள்ள அவர்களையும், இந்திய பயணிகளையும்  ஏர் ஏசியா விமானம் மூலம் டெல்லி மற்றும் விசாகப்பட்டினம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்