இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 137ஆக உயர்வு
மும்பையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததால், இந்தியாவில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததால், இந்தியாவில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது . மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலின் படி, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 24 பேர் வெளிநாட்டினர், 113 பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story