இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 137ஆக உயர்வு

மும்பையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததால், இந்தியாவில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 137ஆக உயர்வு
x
மும்பையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததால், இந்தியாவில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது . மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலின் படி, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில்  24  பேர் வெளிநாட்டினர், 113  பேர் இந்தியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Next Story

மேலும் செய்திகள்