மாட்டு சாணத்தில் விறகு கட்டை - வடமாநில விவசாயி அசத்தல்
ஹோலிகா தகனம் கொண்டாடுவதற்காக, உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், மாட்டு சாணத்தில் விறகு கட்டை தயாரித்து அசத்தியுள்ளார்.
ஹோலிகா தகனம் கொண்டாடுவதற்காக, உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், மாட்டு சாணத்தில் விறகு கட்டை தயாரித்து அசத்தியுள்ளார். இந்த கட்டையை எரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
Next Story

