கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: பக்தர்களுக்கு நேரில் ஆசி வழங்குவது நிறுத்தம் - மாதா அமிர்தானந்தமயி முடிவு

கேரளாவில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, மாதா அமிர்தானந்தமயி, பக்தர்களுக்கு நேரில் ஆசி வழங்குவதை நிறுத்தினார்.
கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: பக்தர்களுக்கு நேரில் ஆசி வழங்குவது நிறுத்தம் - மாதா அமிர்தானந்தமயி முடிவு
x
கொல்லத்தை அடுத்த அமிர்தபுரியில் உள்ள அவரது மடத்திற்கு, நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரும் நிலையில், அவர்களை  நேரில் சந்தித்து ஆசி வழங்குவதை, மாதா அமிர்தானந்தமயி வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், கொரோனா காரணமாக, பக்தர்கள் சந்திப்பை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறுவுறுத்தியதன் பேரில், அவர் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்