ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி கொள்ளை முயற்சி - நைஜீரிய இளைஞர் கைது

புதுச்சேரியில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நைஜீரியாவை சேர்ந்த ஜேஷர் செலஸ்டின் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் பொருத்தி கொள்ளை முயற்சி - நைஜீரிய இளைஞர் கைது
x
புதுச்சேரியில் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற நைஜீரியாவை சேர்ந்த ஜேஷர் செலஸ்டின் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு வெளிநாட்டு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்