ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு
இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.
இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார். அம்மாநில தலைநகர் டேராடூனில், ட்ரோன் திருவிழாவை தொடங்கி வைத்த பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார். இரண்டு நாள் நடக்கும் இந்த விழாவில், 27 மாநிலங்களை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
Next Story