சட்ட விரோதமாக பறவைகள் வேட்டை : கொக்குகள், கிளிகள் பறிமுதல்
புதுச்சேரி அருகே உள்ள கூடப்பாக்கம் மற்றும் ஓதியம்பட்டு பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக பறவைகளை வேட்டையாடுவதாக புகார்கள் எழுந்தன.
புதுச்சேரி அருகே உள்ள கூடப்பாக்கம் மற்றும் ஓதியம்பட்டு பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக பறவைகளை வேட்டையாடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட வனத்துறையினர் கொக்குகள் மற்றும் கிளிகளை பறிமுதல் செய்தனர்.
Next Story