பொதுமக்களுக்கு மாட்டு கறி வழங்கி காவல் நிலையம் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் நூதன போராட்டம்

கேரளாவில் போலீசாருக்கு அளிக்கப்படும் உணவு பட்டியலில் இருந்து மாட்டுக்கறி நீக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு மாட்டு கறி வழங்கி காவல் நிலையம் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் நூதன போராட்டம்
x
கேரளாவில் போலீசாருக்கு அளிக்கப்படும் உணவு பட்டியலில் இருந்து மாட்டுக்கறி நீக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கோழிக்கோட்டில் காவல் நிலையம் முன்பு திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள் பொதுமக்களுக்கு மாட்டுகறியும், ரொட்டியும் வழங்கினர். இந்த விவகாரத்தில் பா.ஜகவுக்கு ஆதரவாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரட்டை வேடம் போடுவதாக கேரள காங்கிரஸ் பொது செயலாளர் பிரவீன்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்