பெங்களூரு : ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகள் பற்றி எரிந்ததால் பரபரப்பு

பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வர்த்தூர் ஏரியில் கலப்பதால் அது, முழுவதுமாக மாசடைந்துள்ளது.
பெங்களூரு : ஏரியில் கொட்டப்பட்ட குப்பைகள் பற்றி எரிந்ததால் பரபரப்பு
x
பெங்களூருவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வர்த்தூர் ஏரியில் கலப்பதால் அது, முழுவதுமாக மாசடைந்துள்ளது. ஏரியில் தொடர்ந்து கொட்டப்படும் வேதிப்பொருள்கள் அவ்வப்போது தீ பற்றி எரிவதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், ஏரியில் கொட்டப்பட்ட கழிவுகளில் பற்றிய தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 5 வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர்  4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்