தேசிய மக்கள் தொகை பதிவேடு : ஆயத்த பணிகளை தொடங்கியது டெல்லி அரசு

தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கான ஆயத்தப் பணிகளை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.
தேசிய மக்கள் தொகை பதிவேடு : ஆயத்த பணிகளை தொடங்கியது டெல்லி அரசு
x
தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கான ஆயத்தப் பணிகளை டெல்லி அரசு தொடங்கியுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு, வீடுகள் கணக்கெடுப்பு உள்ளிட்டவைகளுக்காக  தொழில்நுட்ப உதவியாளர்களுக்கான பயிற்சி முகாம் டெல்லி மாவட்ட நிர்வாகம் சார்பில் பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு பணியை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்