துப்பாக்கிகள் காணாமல் போனதாக எழுந்த புகார் எதிரொலி - காவல்துறைக்கு சொந்தமான ஆயுத கிடங்கில் சோதனை

கேரளாவின் திருவனந்தபுரத்தில் காவல்துறைக்கு சொந்தமான ஆயுத கிடங்கில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
துப்பாக்கிகள் காணாமல் போனதாக எழுந்த புகார் எதிரொலி - காவல்துறைக்கு சொந்தமான ஆயுத கிடங்கில் சோதனை
x
கேரளாவின் திருவனந்தபுரத்தில் காவல்துறைக்கு சொந்தமான ஆயுத கிடங்கில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. கேரள காவல்துறைக்கு சொந்தமான துப்பாக்கிகளும், அதன் குண்டுகளும் காணமால் போனதாக அம்மாநில எதிர்க்கட்சியினர் புகார் கூறினர். இந்த புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் எந்த துப்பாக்கிகளும் காணாமல் போகவில்லை என்றும், இது குறித் அறிக்கையை இன்னும் 2 மாதத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்