ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பல் - கப்பல் பயணிகள் 355 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் புதிதாக 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பல் - கப்பல் பயணிகள் 355 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் புதிதாக 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கப்பலில் 355 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் தனி விமானம் அனுப்பி தங்கள் நாட்டு பயணிகளை தாயகத்திற்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்