உத்தரகாண்ட் : சுவர்களை அலங்கரிக்கும் ஓவியங்கள்

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரின் பல இடங்களில், வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
உத்தரகாண்ட் : சுவர்களை அலங்கரிக்கும் ஓவியங்கள்
x
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி நகரின் பல இடங்களில், வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, நீர் சிக்கனம் உள்ளிட்டவை சுவர் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. மாணவர்களின் கைவண்ணத்தில், சாலையோர சுவர்கள் பிரகாசமாக உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்