ஜம்மு காஷ்மீர்: முதல் முறையாக மின் இணைப்பு - மக்கள் மகிழ்ச்சி

முதல்முறையாக மின் இணைப்பு கிடைத்து மின் விளக்குகள் ஒளிர்ந்ததால், ஜம்மு காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர்: முதல் முறையாக மின் இணைப்பு - மக்கள் மகிழ்ச்சி
x
முதல்முறையாக மின் இணைப்பு கிடைத்து மின் விளக்குகள் ஒளிர்ந்ததால், ஜம்மு காஷ்மீரின் ராஜெளரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷெரா கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட நிலையில், சவுபாக்யா மற்றும் ஜீவன்ஜோதி திட்டம் மூலம் இந்தப் பணி நடைபெற்றது. பாகிஸ்தான் எல்லையில் உள்ள மலை கிராமத்துக்கு மின்சாரம் கிடைத்தது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.   

Next Story

மேலும் செய்திகள்