பெண் எஸ்.ஐ சுட்டு படுகொலை - அடையாளம் தெரியாத நபர் வெறிச்செயல்

டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் எஸ்.ஐ சுட்டு படுகொலை - அடையாளம் தெரியாத நபர் வெறிச்செயல்
x
டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பெண் காவல் உதவி ஆய்வாளர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஹினி நகரில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. நிகழ்விடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை சேகரித்து, டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்