கேரளாவில் சிவலிங்கத்தை தரிசிக்க குவிந்த பக்தர்கள்...
விடுமுறை தினம் என்பதால், கேரளாவில் உள்ள உலகிலேயே மிக உயரமான சிவலிங்கத்தை காண அதிகளவில் பக்தர்கள் வருகை தந்தனர்.
விடுமுறை தினம் என்பதால், கேரளாவில் உள்ள உலகிலேயே மிக உயரமான சிவலிங்கத்தை காண அதிகளவில் பக்தர்கள் வருகை தந்தனர். திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல் மகேஸ்வரம் சிவபார்வதி திருக்கோவிலின் வளாகத்தில் 111.2 அடி உயர சிவலிங்கம் அமைந்துள்ளது. சிவலிங்கத்திற்குள் செல்லும் பாதை குகை போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கங்களுக்கு பக்தர்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
Next Story