நிர்பயா குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க கோரிய விவகாரம் - வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிற்கு, கங்கனா ரனாவத் எதிர்ப்பு

நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளிகளை, அவரது தாயார் மன்னிக்க வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் விடுத்த கோரிக்கைக்கு, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நிர்பயா குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க கோரிய விவகாரம் - வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிற்கு, கங்கனா ரனாவத் எதிர்ப்பு
x
நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளிகளை, அவரது தாயார் மன்னிக்க வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் விடுத்த கோரிக்கைக்கு, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், நிர்பயா குற்றவாளிகளுடன் சேர்த்து, இந்திரா ஜெய்சிங்கை 4 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டுமென கூறினார். இந்திரா ஜெய்சிங் போன்ற பெண்கள் தான், இத்தகைய அரக்கர்களையும்,  கொலையாளிகளையும் பெற்றெடுப்பதாக கடுமையாக சாடினார். 


Next Story

மேலும் செய்திகள்