"11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் எதிரொலிக்கும்" - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து

மணிப்பூர் அமைச்சர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, தமிழ்நாட்டில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என வழக்கறிஞரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபல் கருத்து தெரிவித்துள்ளார்.
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் எதிரொலிக்கும் - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கபில் சிபல் கருத்து
x
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கபில் சிபில், மணிப்பூர் அமைச்சருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை சுட்டி காட்டி, தமிழகத்தில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் 11 பேர் தகுதி நீக்கம் விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்