ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள சோபியான் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை
x
ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள  சோபியான் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற பாதுகாப்பு படையினரை நோக்கி, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயன்றனர். அப்போது, வீரர்கள் நடத்திய எதிர் தாக்குதலில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்  முஜாஹிதீன் மற்றும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என  தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்