"50 லட்சம் இஸ்லாமியர்கள் பெயரை நீக்குவோம்" - மேற்குவங்க பா.ஜ.க. தலைவர் பேச்சால் சர்ச்சை

50 லட்சம் இஸ்லாமியர்களை, மேற்கு வங்கத்தை விட்டு விரட்டித்தால், வரும் சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ.க. 200 இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் என அம்மாநில பா.ஜ.க. தலைவர் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
50 லட்சம் இஸ்லாமியர்கள் பெயரை நீக்குவோம் - மேற்குவங்க பா.ஜ.க. தலைவர் பேச்சால் சர்ச்சை
x
மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அம்மாநில பா.ஜ.க. தலைவர் தீலிப்கோஷ், மேற்குவங்கத்தில் 50 லட்சம் இஸ்லாமிய ஊடுருவல்காரர்கள் இருப்பது கண்டறியப்பட்டு, தேவைப்பட்டால் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் என எச்சரித்துள்ளார். 

முதலில் அவர்களின் பெயர்கள் தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பு பட்டியலில் இருந்து  அகற்றப்படும் எனவும், அதனைத் தொடர்ந்து முதலமைச்சர்  மம்தா பானர்ஜியால் யாரையும் தாஜா செய்ய முடியாது எனவும் 

Next Story

மேலும் செய்திகள்