குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து நடைபெற்ற பேரணியில் உதவி ஆட்சியர் கூந்தலை இழுத்து தாக்கிய பாஜக தொண்டர்
மத்திய பிரதேச மாநிலத்தில், துணை ஆட்சியரின் முடியை பிடித்து இழுத்து பாஜகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில், துணை ஆட்சியரின் முடியை பிடித்து இழுத்து பாஜகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து நடைபெற்ற பேரணியில், அத்துமீறிய, வன்முறையை தூண்டும் விதமாக முழக்கமிட்ட சிலரை துணை ஆட்சியர் ப்ரியா வெர்மா விளாசினார். அப்போது, பாஜக தொண்டர் ஒருவர், அவரது முடியை பிடித்து தாக்கிய காட்சி வெளியாகி உள்ளது.
Next Story