இந்து அமைப்பு தலைவரை கொல்ல சதி - 6 பேரை கைது செய்துள்ளது கர்நாடக காவல்துறை

கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி பெங்களூரு டவுண் ஹாலில் நடைபெற்ற குடியுரிமை சட்ட ஆதரவு போராட்டத்தில், இந்து அமைப்பின் தலைவர் ஒருவரை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்து அமைப்பு தலைவரை கொல்ல சதி - 6 பேரை கைது செய்துள்ளது கர்நாடக காவல்துறை
x
கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி பெங்களூரு டவுண் ஹாலில் நடைபெற்ற குடியுரிமை சட்ட ஆதரவு போராட்டத்தில், இந்து அமைப்பின் தலைவர் ஒருவரை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வருண் என்பவரை தாக்கியது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் நடத்திய விசாரணையில் சதிதிட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளதாக பெங்களூரு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்