என்ஐஏ சட்டத்திற்கு எதிராக சத்தீஸ்கர் அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

தேசிய புலனாய்வு முகமை என்னும் என்ஐஏ சட்டத்திற்கு எதிராக சத்தீஸ்கர் அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
என்ஐஏ சட்டத்திற்கு எதிராக சத்தீஸ்கர் அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
x
தேசிய புலனாய்வு முகமை என்னும் என்ஐஏ சட்டத்திற்கு எதிராக சத்தீஸ்கர் அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. சத்தீஸ்கர் அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த சட்டம் மாநில அரசுகளுக்கு இருக்கக்கூடிய அதிகாரங்களை விளக்கும் அரசியல் சாசனத்தின் பிரிவு 7 -ல் கூறியுள்ள விஷயங்களை பறிப்பதாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே இதனை செல்லாது என அறிவிக்க கோரி, மனுவில், சத்தீஸ்கர் அரசு மனுவில் கூறியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த ஒரு சட்டத்தை எதிர்த்து அதே காங்கிரஸ் தலைமையிலான ஒரு மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்