டெல்லி மக்களை வாட்டும் கடும்பனி
டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடும் பனிப் பொழிவால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.
டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடும் பனிப் பொழிவால் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொது மக்கள் மகர சங்கராந்தியை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட முடியாமல் தவித்தனர்.
Next Story