மகரசங்கராந்தி சிறப்பு பட்டம் விடும் நிகழ்வு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் மகரசங்கராந்தியை முன்னிட்டு பட்டங்களை பறக்கவிட்டு மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மகரசங்கராந்தி சிறப்பு பட்டம் விடும் நிகழ்வு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
x
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில்  மகரசங்கராந்தியை முன்னிட்டு  பட்டங்களை பறக்கவிட்டு மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பட்டங்களை பறக்க விட்டு இந்த விழாவை கொண்டாடினர். 

Next Story

மேலும் செய்திகள்