மெட்ரோ பணியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு : முதன் முறையாக அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம்

டெல்லி மெட்ரோ பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்கு செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மெட்ரோ பணியாளர்கள், ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு : முதன் முறையாக அறிமுகம் செய்த தேர்தல் ஆணையம்
x
டெல்லி மெட்ரோ பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் தபால் வாக்கு செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றி இனி வரும் காலங்களிலும் மற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்த நடைமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்