ஓடிசா : குழாயில் பதுங்கியிருந்த 6 மலைப்பாம்புகள்
ஓடிசாவின் தென்கால் மாவட்டத்திற்கு உட்பட்ட கஜமாரா பகுதியில் நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் ஏராளமான மலைப்பாம்புகள் பதுங்கியிருந்தன.
ஓடிசாவின் தென்கால் மாவட்டத்திற்கு உட்பட்ட கஜமாரா பகுதியில் நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த குழாயில் ஏராளமான மலைப்பாம்புகள் பதுங்கியிருந்தன. இதனை கண்டு அச்சமடைந்த அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அங்கு பதுங்கியிருந்த 6 மலைப்பாம்புகளை பிடித்து, வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
Next Story