பறவை மனிதரான போக்குவரத்து காவலர் - 2 ஆண்டுகளாக புறாக்களுக்கு உணவளிப்பு

ஒடிசா மாநிலத்தில் பரிபாடா நகரத்தைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் சூரஜ் குமார் பறவை மனிதராகவே வாழ்ந்து வருகிறார்.
பறவை மனிதரான போக்குவரத்து காவலர் - 2 ஆண்டுகளாக புறாக்களுக்கு உணவளிப்பு
x
ஒடிசா மாநிலத்தில், பரிபாடா நகரத்தைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் சூரஜ் குமார், பறவை மனிதராகவே வாழ்ந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக புறநகர் பகுதியில், புறாக்களுக்கு உணவு அளிக்கும் வேலையை இடைவிடாமல் அவர் செய்து வருகிறார். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் கடினமான வேலை சூழலில் இருந்து, புறாக்களுக்கு உணவளிக்கும் பணி மகிழ்ச்சி அளிப்பதாக சூரஜ்குமார் கூறுகிறார்

Next Story

மேலும் செய்திகள்