அமராவதியில் மகரசங்கராந்தி கொண்டாட்டம்
ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்மாநில தலைமை செயலக ஊழியர்கள் மகர சங்கராந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர தலைநகர் அமராவதியில் அம்மாநில தலைமை செயலக ஊழியர்கள் மகர சங்கராந்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பெண் ஊழியர்கள் கோலம் போட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Next Story