உத்தரப் பிரதேசம்: போலீசார் மோதல் - விசாரணைக்கு உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலாத்துறை போலீசார் இருவர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம்: போலீசார் மோதல் - விசாரணைக்கு உத்தரவு
x
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலாத்துறை போலீசார் இருவர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. காவி நகர் போலீஸ் சரகத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர், காவலர் ஆகிய இருவரும் கண்மூடித்தனமாக தாக்கி கொண்டனர். இதுதொடர்பான காட்சி வெளியாகி வெளியாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்