நொய்டா இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்று காலை 9.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
நொய்டா இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து
x
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந்துள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்று காலை 9.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து, அங்கிருந்த 120-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  விபத்து குறித்து தகவல் அறிந்து 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்