போர் பதற்றம்-இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு

அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பொருளாதார பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
போர் பதற்றம்-இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு
x
அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பொருளாதார பதற்றத்தை உருவாக்கியுள்ளது.  இரு நாடுகள் இடையேயான ஏவுகணை தாக்குதல் சர்வதேச பங்குச்சந்தைகள் சரிவடைந்துள்ளன. இது இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டென் சென்செக்ஸ் 160 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டென் நிஃடி 100 புள்ளிகளும் சரிவடைந்துள்ளன.  கடந்த திங்கள் கிழமை மட்டும் பங்குச் சந்தையில் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு 3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்