நாடாளுமன்ற தாக்குதல் - 18-வது நினைவு தினம்
கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் மற்றும் ராகுல் காந்தி , டி.ஆர்.பாலு உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர்.
Next Story