மணிப்பூரில் பேசும் மனித ரோபோவை வடிவமைத்த இளைஞர்

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பேசும் திறன் கொண்ட மனித ரோபோட்டை வடிவமைத்து, இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார்.
மணிப்பூரில் பேசும் மனித ரோபோவை வடிவமைத்த இளைஞர்
x
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பேசும் திறன் கொண்ட மனித ரோபோட்டை வடிவமைத்து, இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார். ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்படும் இந்த மனித ரோபோ, இளைஞர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன், பாடல்களை பாடியும் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய அந்த இளைஞர், அறிவியல் மீதான ஆர்வத்தால் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்