போக்குவரத்து போலீசார் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி நேரு வீதியில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார்.
போக்குவரத்து போலீசார் செல்போனில் பேசுவதை தவிர்க்க வேண்டும் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி
x
புதுச்சேரி நேரு வீதியில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார். அப்போது, நாள்தோறும் பதிவு செய்யப்படும் விபத்து வழக்குகள், விதிமீறுவோருக்கு விதிக்கப்பட்ட அபராதம்  குறித்த பதிவேடுகளை அவர் ஆய்வு செய்தார். போக்குவரத்து போலீசாரும் ரோந்து செல்ல வேண்டும் என்றும், பணியில் இருக்கும்போது போக்குவரத்து போலீசார் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் கிரண்பேடி அறிவுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்