பெண்களை காக்க இந்தியா தவறுவது ஏன்? - ராகுல் காந்தி

பாலியல் குற்றங்களின் உலக தலைநகரமாக இந்தியா உருவெடுத்துள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பெண்களை காக்க இந்தியா தவறுவது ஏன்? - ராகுல் காந்தி
x
பாலியல் குற்றங்களின் உலக தலைநகரமாக இந்தியா உருவெடுத்துள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள வெள்ளமுன்டா கிராமத்தில் பேசிய அவர், பெண்களை காக்க இந்திய அரசு தவறுவது ஏன் என்று உலக நாடுகள் கேள்வி எழுப்பி வருவதாக கூறினார். பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக உத்தர பிரதேச த்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அது குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட தெரிவிக்காமல் மெளனம் காப்பது ஏன் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்