கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார வழக்கு - குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக் கொலை

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் 4 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
x
ஹைதராபாத்தில்  கால்நடை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகள் 4 பேர் சுட்டு கொலை  செய்யப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயற்சி செய்ததால், போலீசார் சுட்டதில் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளன. பாலியல் பலாத்காரம் நடைபெற்ற இடத்திற்கு அருகில், என்.எச். 44 தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்