மேற்குவங்கம் : மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் பெண் உடல் மீட்பு

மேற்குவங்க மாநிலத்தில், மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்கம் : மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் பெண் உடல் மீட்பு
x
மேற்குவங்க மாநிலத்தில், மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பெண்ணை காணவில்லை என்ற புகாரின் பேரில் தேடி வந்த போலீசார், மால்டா பகுதியில் எரிந்த நிலையில், உடலை மீட்டனர். பரிசோதனையில், தீக்காயம் தவிர்த்து காயங்கள் இருப்பதாக தெரிவித்த போலீசார், தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். தெலங்கானாவில், பெண் டாக்டர் உள்ளிட்ட இரு பெண்கள் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அலை ஓய்வதற்குள், அடுத்தடுத்து நிகழும் கொடூரங்கள், தேசத்தையே உலுக்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்