புகையிலை என்ற பெயரில் குட்கா பொருட்கள் விற்பனை: "இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்க வேண்டாம்" - புதுவை முதல்வர் நாராயணசாமி
புகையிலை என்கிற பெயரில், குட்கா போதை பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என வியாபாரிகளுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.
புகையிலை என்கிற பெயரில், குட்கா போதை பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என வியாபாரிகளுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்தியில், சமீப காலமாக இளைஞர்கள் அதிக அளவில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாகி வருவது வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தை பாழாக்க வேண்டாம் என வியாபாரிகளை, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story