தம்பதியரை வீடு புகுந்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை : மகனை சாட்சியாக கொண்டு ஆலப்புழா நீதிமன்றம் தீர்ப்பு

கேரளாவில் மகன் கண் முன்னே தாய் தந்தையை கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தம்பதியரை வீடு புகுந்து கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை : மகனை சாட்சியாக கொண்டு ஆலப்புழா நீதிமன்றம் தீர்ப்பு
x
கேரளாவில் மகன் கண் முன்னே தாய் தந்தையை கொலை செய்த நபருக்கு  தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா அருகே மாவேலிக்கரை பகுதியை சேர்ந்த சசிகலாவிற்கு அதே பகுதியை சேர்ந்த சுதீஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை சசிகலாவின் கணவர் பிஜூ கண்டித்ததால் ஆத்திரமடைந்த சுதீஷ் இருவரையும் வீடு புகுந்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார். தாய், தந்தையின் கொலையை நேரில் கண்ட மகனை சாட்சியாக  கொண்டு,  சுதீஷூக்கு ஆலப்புழா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்